கல்லீரல் பாதிப்பு:
பூண்டில் அல்லிசின் கலவை அதிகம் இருப்பதால், அதிகமாக உட்கொண்டால் கல்லீரலில் உள்ள நச்சுக்களின் அளவு அதிகரிக்கும். இது கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும்.
வாய் துர்நாற்றம்:
பூண்டின் அதிகப்படியான பயன்பாடு வாய் துர்நாற்றம், வாய்வு தொல்லை மற்றும் வயிற்று வலி போன்ற சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதே நேரத்தில், பூண்டு அதிகமாக உட்கொள்வது குமட்டல், நெஞ்செரிச்சல், வாந்தி போன்றவற்றையும் ஏற்படுத்தும்.
மேலும் படிக்க....Aadi 18: ஆடி பெருக்கில் சூரியனிடமிருந்து ஜாக்பாட் பலன்...இந்த 4 ராசிகளுக்கு பண மழை கொட்டோ கொட்டுனு கொட்டும்..
எனவே, காலையில் வெறும் வயிற்றில் தினமும் 6 வறுத்த பூண்டு சாப்பிடலாம் அதற்கு மேல் சாப்பிட்டால் பல்வேறு உடல் உபாதைகள் தோன்றும். ஒரு வேளை அப்படி ஏதேனும் இருப்பினும் அருகில் உள்ள மருத்துவரை அணுகி சிகிக்சை பெறுவது அவசியம்.