செம்பருத்தி பூக்களின் இதழ்களை பறித்து அதை 200 மி.லி. நீரில் போட்டு கொதிக்கவிடுங்கள். இதை காலையில் அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். ஒற்றைத் தலைவலி, முகப்பருக்கள், அசிடிட்டி, அல்சர், இரத்தக் கசிவு பிரச்சினைகள் ஆகியவை செம்பருத்தி பூ டீ குடித்தால் குணமாகும்.