வழிபாட்டு பலன்கள்:
பால் வழிபாடு: நீண்ட ஆயுள்
தயிர் வழிபாடு: நிம்மதி
பஞ்சாமிர்தம்: செல்வம் பெருகும்
நெய்: முக்தி பேறு கிட்டும்
இளநீர்: நல்ல மக்கட் பேறு கிட்டும்
சர்க்கரை: எதிர்ப்புகள் மறையும்
எண்ணெய்: சுகவாழ்வு
சந்தனம்: நல்லது நடக்கும்
மலர்கள்:தெய்வத்தின் தரிசனம் கிடைக்கும்
தேன்: தீராத பிரச்சனைகளுக்கும் தீரும்
3. பிரதோஷ தினத்தன்று ரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சார்த்தி நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
4. சிவபெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வது சிறந்தது. நந்தி தேவரிடமும் சிவபெருமானிடமும் நமது குறைகள் அனைத்தையும் தீர்வைக்கும்படி மனதார வேண்டிக் கொள்ள வேண்டும் . வழிபாடு முடிந்ததும் உங்கள் சக்திக்கு ஏற்ற அளவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கலாம்.