பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷாவைத் தொடர்ந்து நாடு முழுவதும் அரசியல் கட்சியினர், திரையுலகினர் என முக்கிய பிரமுகர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியிலுள்ள ராணுவ மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷாவைத் தொடர்ந்து நாடு முழுவதும் அரசியல் கட்சியினர், திரையுலகினர் என முக்கிய பிரமுகர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியிலுள்ள ராணுவ மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.