ஏதேனும் தனுத்திறமைகள் குழந்தைகளுக்கு இருந்தால் அதை வளர்க்கும் விதமாக வகுப்புகளில் சேர்த்துவிடலாம். ஓவியம், ஓடுதல், தாண்டுதல், இசை, தற்காப்பு பயிற்சிகள் உள்ளிட்ட குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்க்கும் ஏதேனும் வகுப்புகளில் அவர்களை சேர்த்து ஊக்குவிக்க வேண்டும்.