சமீபத்தில் அவர் வெளியிட்ட ஓவியங்கள் மிரட்டலாக இருந்தன. கண்கள், உதடுகள், காதுகள், மூக்குகள், விரல்கள் என அனைத்து பாகங்களிலும் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. இதில், ‘சரியான ஜோடி கண்களைக் கண்டுபிடிக்க முடியுமா?’ எனக் கேள்வியை கூட அவர் எழுப்பியிருந்தார். ஆனால், சுலபத்தில் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.