ஆண்களும், பெண்களும் காதலிக்கும் போது சில சூழ்நிலைகளில், தன்னுடைய காதலுக்காக உயிர் தியாக செய்யும் நிலைக்கு கூட செல்கிறது. இவர்கள் காதல் பெற்றோருக்கு தெரிய வரும், போது பெற்றோர் ஏற்கவில்லை என்றால், காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள். சிலர் உயிர் தியாகம் செய்யும் அளவிற்கு கூட செல்கின்றனர். இவை சில சமயம் ராசிகளை வைத்தும் கணிக்கப்படுகிறது.