சண்டைகள் போடாமல் யாருடைய இல்லற வாழ்க்கையும் இனித்திடாது. அப்படி உங்களுக்குள் வரும் பிரச்சனையின் போது, உங்களுடைய துணை. சமாதானமாக பேச வரும் போது, அவர்களை அவமதிப்பது போல், உன்வேலையை பாரு, நீ சும்மா இரு, போன்ற எரிச்சலூட்டும் வார்த்தைகளை பேசாதீர்கள். குறிப்பாக மனைவிகளிடம் இது போன்ற வார்த்தைகளை பேசாமல் இருப்பது சிறந்தது.