கேரட், பீன்ஸை வெட்டி மாவில் போட்டு, அதனுடன் இட்லி ஊற்றி வேகவைத்து சாப்பிடலாம். மேலும் புதினா, கொத்தமல்லி, பச்சை, இஞ்சி உப்பு சேர்த்து அரைத்து மாவுடன் சேர்த்துவிட வேண்டும். நல்ல பக்குவத்துக்கு வந்ததும், அதை இட்லியாக ஊற்றி வேக்காட்டில் வைத்து எடுக்க வேண்டும். இதுவும் மிகவும் ருசியாகவும் இருக்கும். அதேபோன்று குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.