Sani Peyarchi: இன்னும் 45 நாட்களில் சனியின் வக்ர பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு முழு பலன் உண்டு, உங்கள் ராசி என்ன

Published : Sep 08, 2022, 01:55 PM IST

Sani Peyarchi 2022 Palangal: நீதியின் கடவுளான சனி பகவான் வரும், அக்டோபர் 23 முதல் மகர ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். இதனால் குறிப்பிட்ட ராசிகளுக்கு சுபமாகவும், குறிப்பிட்ட ராசிகளுக்கு அசுபமாகவும் இருக்கும்.

PREV
15
Sani Peyarchi: இன்னும் 45 நாட்களில் சனியின் வக்ர பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு முழு பலன் உண்டு, உங்கள் ராசி என்ன
Sani Peyarchi 2022 Palangal:

சனி பகவான் அவரவர் செய்கைகளுக்கு ஏற்ப பலன்களை தருகிறார். ஒருவருக்கு சனியில் அருள் இருந்தால், அவர்களுக்கு வாழ்வில் நிச்சயம் பலன் உண்டு. அதுவே, சனி பகவான் அசுப நிலையில் இருக்கும் போது, ஜென்ம சனி, ஏழரை சனி போன்றவை பாடாய் படுத்தும்.அதன்படி 87 நாட்களுக்கு பிறகு அக்டோபர் 23 ம் தேதி மகர ராசியில் சனி இருப்பார். அதன் பிறகு கும்ப ராசிக்குள் நுழைவார். சனியின் சஞ்சாரம் காரணமாக சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல நல்ல செய்திகள் காத்திருக்கிறது. அப்படியான ராசிகள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

 மேலும் படிக்க...சமையலறையில் அடிக்கடி எறும்பு, கரப்பான் பூச்சி, பல்லிகள் உலா வருவதை தடுக்க..ரொம்பவே உபயோகமாக 5 கிச்சன் டிப்ஸ்..

25
Sani Peyarchi 2022 Palangal:

மேஷம்:  

சனி பகவான் மேஷ ராசியின் பத்தாம் வீட்டில் பெயர்ச்சி ஆகிறார். சனியின் பாதை உங்களுக்கு தொழில் துறையில் முன்னேற்றம் தரும். உங்கள் கடின உழைப்புக்கு சரியான பலன் கிடைக்கும்.திடீர்  பண ஆதாயத் தொகையும் பெறுவீர்கள். வாழ்வில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். சமூகப் பணி செய்யும் இந்த ராசிக்காரர்களுக்கு மரியாதை கிடைக்கும்.
 

35
Sani Peyarchi 2022 Palangal:

கடகம்:

சனி பகவான் கடக ராசியின் ஏழாவது வீட்டில் சஞ்சரிக்கும். தொழில் ரீதியாக இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். தாம்பத்திய வாழ்வில் பிரச்சனைகள் நீங்கும். தொழில் தொடங்க எண்ணியவர்களும் இந்த காலகட்டத்தில் சரியான பலன்கள் உண்டு. ஆரோக்கியத்திலும் சாதகமான மாற்றங்கள் காணப்படும். நீங்கள் பணியிடத்தில் பதவி உயர்வு பெற விரும்பினால், உங்கள் விருப்பம் நிறைவேறும். 

45
Sani Peyarchi 2022 Palangal:

விருச்சிகம்:

விருச்சிகம் ராசிக்காரர்கள் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு தன்னம்பிக்கை அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் நிலம், கட்டிடம், வாகனம் போன்றவற்றின் மூலம் இன்பம் பெறலாம். புதிய வருமானம் பெற முடியும். செல்வம் அதிகரிக்கும்.  வாழ்வில் நீண்ட நாள் திட்டம் நிறைவேறும்.குடும்ப வாழ்க்கையில் இந்த காலகட்டத்தில் பெரியவர்களின் ஆதரவைப் பெறலாம்.

 மேலும் படிக்க...சமையலறையில் அடிக்கடி எறும்பு, கரப்பான் பூச்சி, பல்லிகள் உலா வருவதை தடுக்க..ரொம்பவே உபயோகமாக 5 கிச்சன் டிப்ஸ்..

55
Sani Peyarchi 2022 Palangal:

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு சனியின் பாதை சாதகமாக அமையும். இந்த ராசிக்காரர்கள் சமயப் பணிகளிலும் ஈடுபடலாம். மீன ராசிக்காரர்கள் தங்களுக்குள் நல்ல மாற்றங்களைக் கொண்டு வர இந்த காலகட்டத்தில் தியானம் செய்வதையும் காணலாம். சிலருக்கு புனித யாத்திரை செல்லும் வாய்ப்பும் கூடும். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்பட்டால், பிரச்சனைகளை சமாளிப்பதற்கு வீட்டிலுள்ளவர்களுடன் பழகுவதைக் காண்பீர்கள்.

 மேலும் படிக்க...சமையலறையில் அடிக்கடி எறும்பு, கரப்பான் பூச்சி, பல்லிகள் உலா வருவதை தடுக்க..ரொம்பவே உபயோகமாக 5 கிச்சன் டிப்ஸ்..

Read more Photos on
click me!

Recommended Stories