இந்த நாளானது, பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகளை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. நம்மில் பயன்பாட்டில் இருக்கும் பிளாஸ்டிக்கை, அத்தனை சுலபத்தில் அகற்றிவிட முடியாதுதான். ஆனால், இந்த நாளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் எளிதான மாற்றுப் பொருட்கள் கிடைக்கும் பிளாஸ்டிக் ஆகியவற்றை, நாம் மனது வைத்தால் முற்றிலுமாகத் தவிர்க்க முடியும்.