இதனை அடைப்பு இருக்கும் வடிகால்களில் கொஞ்சம் போல் போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு மக் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி விட்டால் போதும், அரை மணி நேரம் கழித்து பார்த்தால் போதும் எவ்வளவு அடைப்புகள் இருந்தாலும் அதை நொடியில் சரி செய்து விடும். தண்ணீர் ஊற்றியதும் நுரைக்க ஆரம்பிக்கும். பின் பொங்கி அழுக்குகளை வெளியில் தள்ளும். உள்ளிருக்கும் பொருட்களை கரைத்து பஞ்சு போல ஆக்கி விடும் வீரியம் கொண்டது.