செய்முறை விளக்கம்:
1. அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் மிளகாய் தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் தனியா விதைகள் மற்றும் உளுந்து ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
2, பிறகு, இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேருங்கள். அவற்றுடன் பிரஷ்ஷான கருவேப்பிலை இலைகளை சேர்த்து நன்கு பிறகு, வதக்க வேண்டும்.