செய்முறை விளக்கம்:
முதலில் சுண்டலை முதல் நாள் இரவே ஊறவைத்து கொள்ள வேண்டும். பின்னர் மறுநாள் காலை எழுந்து குக்கரில் சிறிது எண்ணெய் , உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும்.
பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு கடும், உளுந்து, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, சேர்த்து தாளித்து விடவும். பின்னர், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.