செய்முறை விளக்கம்:
1. முதலில் அடுப்பில் ஒரு பெரிய அடி கனமானபாத்திரம் ஒன்றை வைத்து, அதில் ஒரு ஸ்பூன் மட்டும் எண்ணெய் விட்டு வர மிளகாய்களை போட்டு பொன் நிறமாக வறுத்துக் கொள்ளுங்கள்.
2. பின்பு அதில் கடலை பருப்பை, அதன் பிறகு மிளகு, அடுத்து துவரம் பருப்பு சேர்த்து ஒவ்வொன்றாக வறுத்துக் எடுத்து கொள்ள வேண்டும். இந்த எல்லா பொருட்களையும் தனித்தனியாக வறுத்து எடுத்த பின்பு தோலுடன் கூடிய முழு கருப்பு உளுந்தை சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள்.