பொதுவாகவே எல்லா வகையான உணவிலும் கொத்தமல்லி இலை சேர்க்கப்படுகிறது. அதுவும் குறிப்பாக சாம்பார், ரசம், பொரியல், கூட்டு, குழம்பு போன்ற உணவுகளில் கடைசியாக கொத்தமல்லி இலையை தூவும் போது கிடைக்கும் மணமும், ருசியும் வேறலெவல். இந்நிலையில், கொத்தமல்லி இலைகள் வாங்கி சீக்கிரத்தில் பழுத்து விடுகிறது. சொல்லப்போனால் 2 நாட்களுக்கு மேல் கொத்தமல்லி இலை ஃபிரஷாக இருப்பதில்லை. எனவே கொத்தமல்லி இலைகளை நீண்ட நாள் ஃபிரஷாக வைத்திருக்க உதவும் சில குறிப்புகளை குறித்து இங்கு பார்க்கலாம்..