டிப்ஸ் 1
நம் சமையலறையில் இருக்கும் எலுமிச்சை, உப்பு ஆகிய இரண்டையும் எடுத்து கொள்ளுங்கள். கொஞ்சம் உப்பு, எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து பிரஷ் கொண்டு செம்பு பாத்திரங்களை தேய்த்துவிடுங்கள். அந்த பாத்திரத்தின் அடியில், விளிம்புகளில் கறை கொஞ்சம் அடர்த்தியாக படிந்து காணப்படும். அங்கெல்லாம் உப்பு, எலுமிச்சை பேஸ்ட்டை தேய்த்து ஒரு அரை மணிநேரம் ஊற விடுங்கள். அதன் பிறகு பிரஷால் நன்கு தேய்த்துவிடுங்கள். இதனை செய்து வர செம்பு பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும். எலுமிச்சை இல்லையென்றால் வினிகரை பயன்படுத்தலாம்.