மழைக்காலம் வந்தாலே சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் வருவது இயல்பான ஒன்றாகும். ஆனால், ஒரு சிலருக்கு வெயில் காலத்திலும் சளி, இருமல் தொல்லை இருந்து கொண்டே இருக்கும். இதனால், சுவாச சிக்கல்களை ஏற்படுத்தும். இது போன்ற நேரத்தில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். ஆனால், மருத்துவமனை போகாமல், மருந்து மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்த்து, சில இயற்கை வீட்டு வைத்திய முறைகளில் இவற்றில் சரி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.