பூமாதேவியின் சாபத்தை பெற்ற ஒருவருக்கு என்னதான் ஓடி ஓடி உழைத்தாலும், பணம் கையில் தங்கவே தங்காது அவர்களுக்கு மனை தோஷம் உண்டாகிறது. இதனால் சொந்த வீடு கட்டுவதில் காலதாமதம் ஏற்படும். இன்னும் சிலருக்கு வாழ்வின் இறுதி வரை அந்த பாக்கியமே கிடைக்காமல் போக கூட வாய்ப்பு உண்டு.