garlic
2. அதேபோன்று, பூண்டை தினமும் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. மேலும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.
3. அடிக்கடி சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால், ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
4. புளி மரப்பூ, உப்பு மிளகாய், தேங்காய், இவற்றை சேர்த்து அரைத்து சட்னி செய்து சாப்பிட்டால், இருமல் குணமாகும்.
5. கேரட்டில் பீட்டா கரோட்டின், வைட்டமின்ஏ, வைட்டமின்-சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது தவிர, இதில் பல்வேறு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இது உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது.
6. கத்தரிக்காயை அரைத்து வீக்கம் உள்ள இடத்தில் தடவி வந்தால், வீக்கம் குறையும்.