நீற்றுப்பூசணியில் ஆன்டி ஆக்ஸிடன்கள் அதிகம் உள்ளன. இதனால் நம் உடலில் உள்ள செல்களை ப்ரீ ரேடிக்கலில் இருந்து பாதுகாப்பாக வைக்கிறது. நமக்கு ஏற்படும் அழற்சியை கூட எதிர்த்து போராடும் ஆற்றலை தருகிறது. குறிப்பாக புற்றுநோய் செல்களின் பரவலை தடுக்கவும் இந்த பூசணி உதவுகிறது.