உப்பு நீரில் பாதங்களை ஊற வைப்பதால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும். குறிப்பாக மெக்னீசியம் நிறைந்த எப்சம் உப்பில் காலை ஊற வைத்தால், உடலுக்குத் தேவையான மெக்னீசியம் கிடைக்கும். தசையில் இருக்கும் வீக்கத்தைக் குறைத்து, வழியைக் குறைக்கும். உப்புத் தண்ணீரில் குளித்தாலும், உடலில் இருக்கும் அசதி நீங்கும். வலி மறையும். நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.