காய்ச்சாத ஒரு கப் பாலில் இருக்கும் நன்மைகள்:
1. காய்ச்சாத ஒரு கப் பாலில் இருக்கும் பொட்டாசியம் குறைந்த இரத்த அழுத்தத்தை சரி செய்கிறது. எனவே, ரத்த அழுத்தம் பிரச்சினை இருப்பவர்கள் காய்ச்சாத பாலை எடுத்துக் கொள்ளலாம்.
2. காய்ச்சாத பாலை குடிக்கும் போது, இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற உறுப்புகளின் செயல்பாட்டிற்கு உதவுகிறது.
3. எலும்புகள், பற்கள் உறுதிக்கு, தசைகளின் இயக்கத்திற்கும், நரம்புகளின் செயல்பாட்டிற்கும் கால்சியம் சத்து அவசியமாகும். எனவே காய்ச்சாத பாலில் அதிக அளவு கால்சியம் சத்துக்கள் உள்ளது.