உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆற்றலை பெரிய நெல்லிக்காய் நமக்கு தருகிறது. எனவே தினமும் இதனை உட்கொள்ளலாம்.
செரிமான பிரச்சனை:
நெல்லிக்காய் தண்ணீரை காலையில் குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகள் சரியாகும். ஏனெனில், நெல்லிக்காய் தண்ணீர் இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது மற்றும் நச்சுகளை நீக்குகிறது. எனவே, ஜீரண கோளாறு தொடர்பான மலச்சிக்கல், வயிறு எரிச்சல், வாந்தி , குமட்டல், நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கும் தீர்வு நெல்லிக்காய் ஆகும்.