4. பின்னர் தலையை நன்றாக காய வைத்து பின்னி பூஜை செய்ய அமரவேண்டும்விளக்கேற்றி வழிபடுவதும், தீப, தூபத்தை வீடு முழுவதும் காண்பிக்கவும்.
5. வாசனை புகையை இல்லம் முழுவதும் நிறைத்து இருக்க வேண்டும். கலசத்தினுள் பச்சரிசி, எலுமிச்சை, பொற்காசு இவற்றை இட்டு, கலசத்தை பட்டாடையால் அலங்கரித்து, அதன் மீது மாவிலைகளை வைக்கவும். இல்லையென்றால், ஒரு தேங்காய் மீது மஞ்சளால் தேவியின் முகத்தை வடித்து பூஜை செய்து வழிபடலாம்.