5. முகத்தில் உண்டாகும் சிவப்பு தடிப்பையும் சரி செய்ய கூடும். அதுமட்டுமின்றி, முகத்தில் சுருக்கங்கள் இருந்து தேய்த்தால், முகம் பொலிவு பெறும்.
6. கண்களின் வீக்கம் அல்லது சோர்வாக இருந்தால் விளக்கெண்ணெய் பயன்படுத்தலாம். தலையில் பொடுகு மற்றும் வறட்சியிலிருந்து பாதுகாக்க, விளக்கெண்ணெய் சிறப்பாக செயல்படுகிறது.
7. விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெயுடன் கலந்து தேய்ப்பதால் கருமையான புள்ளிகளை அகலும்.
8. முகம் மட்டுமின்றி, முடி உதிர்வதைத் தடுக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், விளக்கெண்ணெயை உச்சந்தலையில் மற்றும் முடிகளில் தடவவும்.
மேலும் படிக்க...நவராத்திரி முதல் நாள் இன்று..நாம் செய்ய வேண்டிய பூஜைகள், கிடைக்கும் பலன்கள்..பற்றிய முழு விவரவம் உள்ளே..!