இந்திய உணவகங்களில் அரிசி இன்றியமையாத பொருளாக இருந்து வருகிறது. தற்போது மக்கள் அரோக்கியமாக வாழ தங்கள் உடல் நலனில்மிகுந்த அக்கறை காட்டி வருகிறனர். இதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே உண்ணுகின்றனர். அந்த வகையில் வெள்ளை அரிசிக்கு பதிலாக பிரவுன் அரிசியை பயன்படுத்துகின்றனர்.
பிரவுன் அரிசியில் நார்ச்சத்து மற்றும் பிற அத்தியாவாசிய தாதுக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் எடையை கட்டுப்படுத்த எளிதாக்குகிற்து. இந்த அரிசியானது வெளிப்புற உமியை அகற்றி தயாரிக்கப்படுகிறது.