சிறுநீரகப் பிரச்சனைகள் இன்று சர்வசாதாரணமாகிவிட்டது. இன்றைய காலத்தில் வீட்டு உணவை விட வெளிஉணவுகளை அதிகம் சாப்பிடுவதே அதற்கு காரணம். துரித உணவுகள் சாப்பிட்டால் சிறுநீரகம் சீக்கிரம் பழுதடையும். சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் வெளி உணவுகளை விட வீட்டில் சமைத்த உணவையே சாப்பிட வேண்டும். அவர்கள் சில உணவுகளை தவிர்க்காமல் இருந்தால், சிறுநீரக பிரச்சனைகள் அதிகரிக்கும்.