ஏதேனும், ஆபத்து ஏற்பட்டு உயிர் பிழைத்த நபரிடம், உங்களை யார் தாக்கினார்..? என்ன காரணம்..? நடந்தது என்ன..? போன்ற முழு விவரங்களை வாங்கி விட முடியும். ஆனால், இறந்து போன ஒருவரிடம்
மேற்சொன்ன எதையும் எதிர்பார்க்க முடியாது. எனவே, அந்தப் பிரதேத்திற்கு நடந்த என்ன..? என்ன காரணத்திற்காக உயிர் பிரிந்தது..? நடந்தது விபத்தா..? தற்கொலையா..? இல்லை கொலையா..? போன்ற நடந்த அனைத்தையும் பிரேதப் பரிசோதனை மூலம் கண்டறியப்படுகிறது.