அடுத்த சீசனில் சில மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இதுவரை ஐபிஎல்லில் ஒவ்வொரு அணியிலும் ஆடும் லெவனில் 4 வெளிநாட்டு வீரர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், அடுத்த சீசனில் ஐந்து வெளிநாட்டு வீரர்களை அனுமதிக்க வேண்டும் சில அணிகள் ஐபிஎல் நிர்வாகக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றன.
அடுத்த சீசனில் சில மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இதுவரை ஐபிஎல்லில் ஒவ்வொரு அணியிலும் ஆடும் லெவனில் 4 வெளிநாட்டு வீரர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், அடுத்த சீசனில் ஐந்து வெளிநாட்டு வீரர்களை அனுமதிக்க வேண்டும் சில அணிகள் ஐபிஎல் நிர்வாகக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றன.