ஐபிஎல் 2020-ல் இவருதான் அதிகமான ரன் அடிப்பார்; ஆரஞ்சு தொப்பி அவருக்குத்தான்.. அடித்துக்கூறும் முன்னாள் வீரர்
First Published Sep 5, 2020, 8:59 PM ISTஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில், இந்த சீசனில் அதிக ரன்களை குவிக்கும் டாப் ஆறு வீரர்கள் யார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். மேலும் அவர்களில் அதிக ரன்களை குவித்து, சீசனின் முடிவில் ஆரஞ்சு தொப்பியை வெல்வார் என்பது குறித்தும் ஆருடம் தெரிவித்துள்ளார்.