கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து துமகூரு தேசிய நெடுஞ்சாலையில் நெலமங்களா என்ற இடத்தில் கார் வந்துக்கொண்டிருந்தது. அப்போது சாலையின் எதிரே வந்த கண்டெய்னர் லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி பள்ளி வாகனம் மற்றும் கார் மீது மோதியது.