மொபைல் செயலி மூலம் டிக்கெட்டுகளை வாங்குவதன் மூலம், பயணிகள் டிக்கெட் கவுண்டரில் வரிசையில் நிற்க தேவையில்லை. இதற்காக, பயணிகள் ரயில் நிலையத்திற்கு சென்றதும், நடைமேடைக்கு வெளியே நின்று, மொபைல் இருக்கும் இடத்தை ஆன் செய்து, யுடிஎஸ் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வார்கள் என்றார்.