இந்திரா காந்தி (1966-1977, 1980-1984)
ஜவஹர்லால் நேருவின் மகள் இந்திரா காந்தி, மொத்தம் 15 ஆண்டுகள் 350 நாட்கள் இரண்டு முறை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்துள்ளார். 1966-1977 வரையும், பின்னர் 1980-1984 வரையும் அவர் பதவி வகித்துள்ளார். 1975இல் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது உட்பட அவரது வலுவான தலைமை மற்றும் சர்ச்சைக்குரிய முடிவுகளுக்காக அறியப்படுபவர் இந்திரா காந்தி. இந்தியாவின் இரும்புப் பெண்மனியாகவும் இந்தியா காந்தி போற்றப்படுகிறார்.