நாடு முழுவதும் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு தேர்வு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டு பள்ளிகளுக்கு மே மாதம் முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது கோடை விடுமுறையை ஏப்ரல், மே மாதங்களுக்குப் பதிலாக ஜூன், ஜூலை மாதங்களுக்கு மாற்ற கேரளா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது