ஆதம்பூர், அம்பாலா, அவந்திபூர், பதிண்டா, பிகானர், ஹல்வாரா, ஹிண்டன், ஜெய்சால்மர், காண்ட்லா, காங்க்ரா (காகல்), கேஷோட், கிஷன்கர், குலு மணாலி (பூந்தர்), லூதியானா, முந்த்ரா, நாலியா, பதான்கோட், பாட்டியாலா, போர்பந்தர், சர்சாவா, சிம்லா, தோய்ஸ் மற்றும் உத்தர்லாய் ஆகிய விமான நிலையங்களிலும் சேவை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இரு நாடுகளும் போர் நிறுத்தம் ஒப்பந்தம் மேற்கொண்டாலும் நேற்று இரவு ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. ஆகையால் பதற்றம் இன்னும் முழுமையாக தணியாததால் ஏர் இந்தியா, இண்டிகோ விமான நிறுவனங்கள் இன்று பல்வேறு வழித்தடங்களில் விமான சேவையை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தகக்து.