இதனையடுத்து இந்திய ராணுவமும் பாகிஸ்தானில் உள்ள ராணுவ தளங்களை தாக்கி அளித்தது. இதில் 30க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். இந்த சூழ்நிலையில் இரு நாட்டிற்கும் இடையே போர் சூழல் உருவானது. இருதரப்பும் மாறி மாறி ட்ரோன் மற்றும் ஏவுகனைகள் மூலம் தாக்குதல் நடத்தினர். இதனால் எல்லையோரங்களில் பதற்றமான நிலை நீடித்தது. இதனையடுத்து இந்திய வான் வெளி மூடப்பட்டது.
குறிப்பாக குலு-மணாலி, லே, லூதியானா, முண்ட்ரா, நாலியா, பாதான்கோட், பட்டியாலா, போர்பந்தர், ராஜ்கோட், சர்ஸாவா, ஷிம்லா, ஸ்ரிநகர், தோய்ஸ், உத்தர்லை அதம்பூர், அம்பாலா, அமிர்தசரஸ், அவந்திபோர், பதிந்தா,