இலவங்கப்பட்டையில் ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் நிறைந்துள்ளன. இது பல நோய்களுக்கு எதிராக செயல்படும். ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்தி, செரிமானத்தை அதிகரிக்கும். நெய்யுடன் பயன்படுத்தும்போது இதன் பலன் அதிகரிக்கும். முல் ஒரு பாத்திரத்தில் நெய்யை சூடாக்கி அதில் சில இலவங்கப்பட்டையை சேர்த்து, 4 முதல் 5 நிமிடங்கள் சூடாக்கி, தீயை அணைத்து வடிகட்டி பயன்படுத்தவும்.