அதுமட்டுமின்றி இரவில் சுவாசிப்பதில் சிரமமாக உணர்வதற்கு காரணம், நுரையீரலில் திரவம் படிவதால் உங்கள் இதயமானது இரத்தத்தை சரியாக பம்ப் செய்ய முடியாமல் போகும்.
அதுபோல இரவில் அதிகமாக உயர்த்தால் உங்களுடைய இதயம் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்று அர்த்தம் . ஏனெனில் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டதற்கான அறிகுறி தான் இது. இந்த சமயத்தில் மார்பு வலி, இதயம் அழுத்தம் மற்றும் இறுக்கம் ஏற்பட்டால் உங்களுக்கு இதய பிரச்சனை அல்லது உயரத்தை அழுத்த பிரச்சனை இருக்கலாம் என்று அர்த்தம்.
குறிப்பு : மேலே சொன்ன அறிகுறிகள் ஏதேனும் நீங்கள் இரவில் அனுபவித்தால் அதை அசால்டாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரிடம் சேர்ந்து கலந்தாலோசிக்கவும். இல்லையெனில் உங்களுடைய உயிருக்கு தான் ஆபத்து.