பாலூட்டும் தாய்மார்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அதீத சோர்வு, அடிக்கடி இரவில் எழுவது, நெஞ்சு வலி மற்றும் உறவினர்களின் சில வார்த்தைகள் ஆகியவை இதில் அடங்கும். மேலும், தாய்ப்பாலூட்டுவது உணர்ச்சிப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்த தடைகளை கடக்க உதவும் சில குறிப்புகள் இங்கே உள்ளன. அதாவது..?