ஜோதிட சாஸ்திரத்தின் படி மஞ்சள் எல்லா சுப காரியங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் பயன்படுத்துவதால் நம் வாழ்வில் நன்மை நடக்கும் என்று நம்புகிறார்கள். வாழ்க்கையில் வெற்றி பெறவும் உதவுகிறது. அப்படிப்பட்ட மஞ்சளை நம் தொப்புளில் தடவுவதால், நம் உடலும், மனமும் சமநிலையில் இருக்கும். ஆனால், குளித்து முடித்த பின்னரே இட வேண்டும்.