இன்றைய அவசர வாழ்க்கை முறையில் குறுகிய கால இன்பங்களுக்காக பலர் தவறான பழக்கங்களுக்கு ஆளாகிவிடுகின்றனர். சிலர் மொபைலில் சில விஷயங்களைப் பார்த்து உற்சாகமடைந்து, அந்த உற்சாகத்தை நீட்டிக்க சுயஇன்பம் செய்கின்றனர். அதில் கிடைக்கும் சிற்றின்பம் அவர்களை மீண்டும் மீண்டும் செய்ய தூண்டுகிறது. சுயஇன்பம் தவறல்ல. ஆனால் அதை அடிக்கடி செய்வது ஒருவித அடிக்ஷன். இதனால் ஏற்படும் தீமைகள் தெரியுமா?