மூட்டு வலி என்பது தற்போது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. வயதானவர்களை காட்டிலும் நடுத்தர வயதினரும், இளைஞர்களும் மூட்டுவலியால் அவதிப்படுகிறார்கள். இது மருந்துகளால் குணமாகக்கூடிய நோய் அல்ல. சிகிச்சையுடன் வாழ்க்கை முறை, உணவு மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவையும் அவசியம். இல்லையெனில் வலி கூடுதலாக இருக்கும். மூட்டு வலியை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் பாதிப்பு அதிகரிப்பதைத் தடுக்கலாம். எனவே, தாங்கவே முடியாத மூட்டுவலியை கொண்டிருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்களை மட்டும் பின்பற்றினால் போதும். வலியை குறைத்து விடலாம். அதுகுறித்து இங்கு பார்க்கலாம்.