டீயுடன் சமோசா, பிரட் பக்கோடா போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகளை பலரும் விரும்புவர். ஆனால் இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. டீயில் உள்ள டானின், எண்ணெயுடன் சேரும்போது வாயு, வயிறு உப்புசம், அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மேலும், உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதும் குறையும்.