இன்றைய காலக்கட்டத்தில் மருக்கள் பலரைய பாடாய்படுத்துகிறது. பார்க்கவே அருவருப்பையும் ஏற்படுத்துகிறது. இந்த மருக்கள் 100இல் 20 பேரை குறி வைக்கிறது. மருக்கள் வலி கொடுக்காது ஆனால் அதை பார்த்தால் நம் அருகில் இருப்பவர்கள் கொஞ்சம் கூசிவிடுவார்கள். இது முகம் மட்டுமின்றி, கை, கால், விரல்கள், அக்குள் என எல்லா இடங்களிலும் ஏற்படுகிறது