ஒளிரும் தோல்: சாமந்தி பூ டீயை முகம், கால், கைகளில் தடவினால் சருமம் பளபளக்கும். சருமத்தை சுத்தமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கும். கொசுக்கடியால் ஏற்படும் தடிப்புகள், தழும்புகள் மற்றும் காயங்கள் இவற்றின் மீது கெமோமைல் பூவை தடவினால் குணமாகும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D