குடும்ப அழுத்தம்!
ஒரு குடும்பம் என்பது கணவன், மனைவி இருவருடைய பொறுப்பிலும் தான் இயங்குகிறது. எல்லா பொறுப்புகளையும் கணவரோ அல்லது எல்லா பொறுப்புகளையும் மனைவியோ எடுத்துக் கொள்வது ஒருவருக்கு மட்டுமே அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். அதனால் வீட்டு விஷயங்களில் இருவரும் கலந்தாலோசித்து சரிசமமாக பொறுப்பெடுத்து கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் பெண்கள் விட்டுக் கொடுக்கக் கூடாது.
திருமணமான பெண்ணுக்கும், ஆணுக்கும் சந்தோஷமாக இருக்க முழு உரிமை உள்ளது. எந்த தியாகத்திலும் நீண்ட கால மகிழ்ச்சியை உருவாக்க முடியாது. சரியான காரணங்களுக்காக மட்டுமே சமரசம் செய்து கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: Toxic People: இந்த 3 வகை மனிதர்களை கிட்ட சேர்க்காதீங்க! இவங்க நீங்க நல்லாவே இருக்கக் கூடாதுனு நினைக்குறவங்க!!