பெற்றோரைப் போல தோற்றமளிக்கும் அல்லது பெற்றோரை நினைவுவூட்டுபர்களிடம் மக்கள் ஈர்க்கப்படுகிறார்கள். அதனால் தான் 'நீ எனக்கு இன்னொரு அம்மா' என ஆண்களும், 'நீ எனக்கு அப்பா மாதிரி' என பெண்களும் சொல்கிறார்கள் போல... ம்ம் அது மட்டுமா? வயது முதிர்ந்தவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள், வளரும்போது வயது மூத்த நபர்களிடம் ஈர்க்கப்படுவதாக கூட ஆய்வுகள் கூறுகின்றன.