இந்தியாவில் முதல் மூன்றாம் பாலின தம்பதியினர் ஜியா- சஹாத். கேரளா, கோழிக்கோடு உம்மாலத்தூரைச் சேர்ந்த இவர்கள், தற்போது பெற்றோராக இருப்பதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்களுடைய முதல் குழந்தையை உலகிற்கு அறிமுகப்படுத்த போவதில் ஆர்வமாகவும், உற்சாகமாகவும் இருக்கும் தம்பதிகள் குறித்த சுவாரசிய தகவல்களை இங்கு காணலாம்.