அதுமட்டுமில்லை, அந்த மாதவிடாய் நாள்களின் போது மூன்று தினங்கள் பட்டினி கிடந்ததாகவும், ஒவ்வொரு மாதமும் இதைப் போலவே கட்டி வைத்து தன் மாதவிடாய் ரத்தத்தை சேகரித்து அகோரி பூஜை செய்யும் நபருக்கு ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது புனேவில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிற்குத் திரும்பிய பிறகு அந்தப் பெண் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லை.. இன்னொரு பூஜையை குறித்தும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.